South Eastern University of Sri Lanka

IR South Eastern University of Sri Lanka
Not a member yet
    6507 research outputs found

    நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் - வரலாற்று வரைவியல் வளர்ச்சியில் பெறும் வகிபங்கு பற்றிய ஒரு விமர்சனக் கண்ணோட்டம்

    No full text
    வரலாற்றுவரைவியலில் புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தி உருவான வரலாற்றுவரைவியல் பள்ளி முறையொன்றாக, நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் திகழ்கின்றது. ஏனைய அறிவியல் துறைகளைப் போலவே வரலாற்றினை கட்டியெழுப்பும் பல்வேறு வழிமுறைகளது தொகுப்பாக உள்ள வரலாற்று வரைவியலிலும் பெரும் திருப்பு முனையாக அமையப் பெற்ற விஞ்ஞான திருப்பம் எனும் Scientific Turn மூலம் வரலாற்றை பகுத்தறிவின் கண்ணோட்டத்தில் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வரலாற்றை வளர்த்துவிட்ட ஒரு வரலாற்று வரைவியல் முறையாக நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் காணப்படுகின்றது. பிற்காலத்தில் இந்த நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் சில வரலாற்றாசியரியர்களால் விமர்சிக்கப்பட்டவேளை அது தன்னை வளர்த்துக்கொண்டதுடன் மட்டுமன்றி வரலாற்று வரைவியலில் Linguistic Turn எனும் மொழியியல் சார்ந்த திருப்பம் ஏற்படக் காரணியுமானது. நேர்கட்சிவாத வரலாற்று வரைவியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காளராக வரலாற்றாசிரியர் ஈ.எச்.கார் விளங்குகின்றார். ஆயினும் நேர்கட்சிவாத வரலாற்று வரைவியலின் பின்னர் வரலாற்று வரைவியலில் உருவான பல பள்ளிகளது முன்னேற்றம் காரணமாக அவற்றின் வளர்ச்சிக்கு அடிப்படை அமைத்துத் தந்த ஒரு பள்ளியான நேர்கட்சிவாத வரலாற்றுவரைவியல் தொடர்பாக கவனம் செலுத்தப்படுவது குறைவாகவே உள்ளது. ஆகவே, நேர்கட்சிவாத வரலாற்று வரைவியல் என்றால் என்ன, அதனை வளர்த்துவிட்ட அறிஞர்கள், ஈ.எச்.கார் பார்வையில் வரலாற்று வரைவியலின் பண்புகள் மற்றும் பிற்காலத்தில் இப்பள்ளி மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் என்பவற்றோடு அந்த விமர்சனங்கள் வரலாற்று வரைவியலின் வளர்ச்சியில் எத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்தின என்பது தொடர்பாகவும் இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. இவ்விபரணபகுப்பாய்விற்கு இரண்டாந்தர மூலாதாரங்களாக நூல்கள், ஆய்வுரைகள், இணையம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன

    Water quality monitoring and assessment in coastal lagoons: Developing a protocol using a case study in Sainthamaruthu lagoon, Sri Lanka

    No full text
    Sustainable water resources management requires monitoring and assessment of water quality in addition to quantity. Coastal lagoons play a critical role for the peo ple and the ecosystem at large. Water quality monitoring and assessment for lagoons in Sri Lanka is important considering its services to the country. However, due to a lack of resources, most of the lagoons are not monitored and reported properly for further action. This study aims to develop a protocol in terms of monitoring sites, parameters, and frequency for water quality monitoring using a case study in a coastal lagoon, in Sainthamaruthu, Sri Lanka. The physicochemical parameters were measured weekly at eighteen monitoring sites for 4 months during the dry season from June to September 2022. Cluster analysis (CA) along with Inverse Distance Weighted (IDW) interpolation technique revealed that a minimum of three sites out of 18 are sufficient for mon itoring water quality in the lagoon. In light of Principal Component Analysis (PCA) and Discriminant Analysis (DA), it was decided to retain temperature, pH, turbidity, Total Dissolved solids (TDS), Electrical Conductivity (EC), and Dissolved Oxygen (DO) in monitoring programs, since they cumulatively account for 79% of the variation in water quality in the lagoon spatially and temporally. Monitoring turbidity, TDS, and EC at weekly interval, while monitoring temperature, pH, and DO at biweekly or monthly is recommended. A further indication of the lagoon’s water quality is that the mean values for turbidity (27 NTU), EC (754 µS/cm), and DO (4.6 ppm) higher than ambient standards, while TDS (344 ppm) and pH (6.98) are within. Therefore, we conclude that the lagoon requires remediation measures to be suitable for environmental purposes during dry periods

    யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவுப் பிரதேசப் பாடசாலைகளில் கட்டிளமைப் பருவ மாணவர்களிடையேயான வன்போக்கு நடத்தை பற்றிய ஒப்பீட்டு உளவியல் ஆய்வு

    No full text
    யாழ்ப்பாணம் மற்றும் முல்லைதீவுப் பிரதேப் பாடசாலைகளில் கட்டிளமைப் பருவ மாணவர்களிடையேயான வன்போக்கு நடத்தை பற்றிய ஒப்பீட்டு உளவியல் ஆய்வு” இவ் உளவியல் ஆய்வானது கட்டிளம்பருவப் பாடசாலை மாணவர்களில் வன்போக்கு நடத்தை காணப்படுகின்றதா? அந் நடத்தையில் மாவட்ட ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றதா? என்பதனைக் கண்டறியவும் இம் மாணவர்கள், வாய் மொழி ரீதியாகவோ, உடலியல் ரீதியாகவோ அல்லது கோபத்தின் மூலமாகவோ, விரோதப்போக்குகளின் மூலமாகவோ வன்போக்குநடத்தையை வெளிப்படுத்துகின்றனர், என்பதனை அறிந்து கொள்வதுடன், இம் மாணவர்களின் பெற்றோரின் நடவடிக்கைகள், குடும்ப சச்சரவுகள் என்பன இவர்களின் வன்போக்கு நடத்தையைத் தூண்டுகின்றது என்பதனை அறியவும், அத்துடன் போதைப் பொருட்களின் பாவனை மற்றும் யுத்தத்தின் நேரடித்தாக்கம் என்பனவும் வன்போக்குநடத்தையில் செல்வாக்குச் செலுத்துகின்று. என்பதனை அறியவும், இத்தகைய வன்போக்கு நடத்தையில் பெற்றோர்களின் தொழில், சமயம், வாழும் இடம், மற்றும் அவர்கள் கல்வி கற்கும் வகுப்பு என்ற விடயங்கள் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக அமைகின்றது. என்பன தொடர்பாகக்கண்டறிவதுடன், வன்போக்கு நடத்தையுடைய மாணவர்களை எவ்வாறு கையாளலாம், மற்றும் இந்த நடத்தையினால் ஏற்படும் பாதிப்புக்களைத் எவ்வாறு தவிர்க்கலாம், அல்லது குறைக்கலாம், போன்ற ஆலோசணைகளை வழங்குதல், மற்றும் மேலும் சில தீர்வுகளை முன்வைக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டது. இவ் விடயங்களின் அடிப்படையிலேயே ஆய்வின் கருதுகோள்களும், அத்தியாயங்களும் வகுக்கப்பட்டுள்ளது

    Impact of sea pollution due to x-press pearl ship disaster on seafood consumption patterns of Sri Lankans

    Get PDF
    Fish and shellfish are mainly considered seafood; are the best source of protein and have distinct flavours and aromas. Seafood consumption patterns of Sri Lankans mainly depend on socioeconomic conditions, health status, food habits and consumer attitudes. Marine pollution is one of the biggest threats to the seafood industry and its consumption pattern. This work was carried out to determine the factors that influence on seafood consumption patterns of Sri Lankan. The 700 respondents were collected from all the 25 districts of the country through the structured online questionnaire after three months of disaster. The highest preference was represented by the tuna fish species and the lowest was given to the bivalve and seaweeds at 43.2% and 0.41% respectively. The higher nutritional quality, and unique organoleptic characteristics were identified as the major reasons for consumption. Sea pollution was significantly influencing the seafood consumption pattern changes in Sri Lankans, and there was a significant relationship between consumer awareness of sea pollution and socioeconomic factors including age, gender, region, educational status and occupation (p<0.05, chi-square test). It was revealed as the X-press pearl ship disaster significantly (p<0.05, chi-square test) impacted the reducing the seafood consumption pattern of Sri Lankans and its varied with the socioeconomic factors. However, the consumption of freshwater food fish species has significantly increased. Also, sea pollution has negatively impacted brackish-water food species’ consumption and survival. It indicated the requirement and implementation of stronger legislation policies for preventing the occurrence of sea pollution, ensuring the survival of marine and brackish-water species and production of hazardous-free seafood products

    Islamic law on animal rights and welfare in the Sri Lankan context: an Islamic analysis on the animal welfare bill of 2006

    Get PDF
    The almighty Allah (SWT) has created all living beings, humans, birds, animals and insects. He is who strongly asks people to treat animals with compassion and not to abuse them which are worthy of consideration and respect. In Sri Lanka, varying concepts are followed among different communities: Buddhists and Hindus consider slaughtering quadrupeds as a cruel act. Meanwhile, Muslims consider the similar act as a divine obligation (Qurbani and Uluhiyya). This study compares the Animal Welfare Bill, initiated by the Commission of Law of Sri Lanka on 2006, with the tenets of Islamic Law (Shariah) through a review of literature and thematic content analysis to identify areas where the right of the animal is violated. According to Animal Welfare Bill of 2006, these areas refer to the slaughter of animals for meals, transport of animals, use of live animals for scientific purposes, and cruelty relating to animals. These identified areas coincide with the identified areas espoused by the Prophet Mohamed (PBUH), and a solution produced to prevent such violation with the instruction of almighty Allah around 1400 years ago

    Impacts of pandemic on pollution reduction on the environment

    Get PDF
    Every part of human life, including the physical universe, is affected by the global epidemic of COVID-19. The aim of this review is to discuss the impacts of positive consequences on the total environment due to the COVID-19 pandemic and how information technology can support sustainability in the longer run. This review was performed by analyzing the published literature, various reports, and official websites of organizations that were available. The scientific literature was collected from PubMed, Scopus, Springer, Science Direct, Tailor and Francis Online, Thomson Reuters Web of Science, Research Gate, and Google Scholar's database via electronic resources. These studies show that the pandemic scenario enhances the quality of air in various places around the globe by reducing various pollutants, which can help to restore the ecological system. This research identifies potential means of achieving long-term environmental sustainability and importance while people learned a lesson about the value of the environment and the impact of pollution. In the environment, innovative technology has been developed, such as tracking, modelling, and conservation of biodiversity. Distance education and learning have gained popularity during the lockdown. The proper application of the suggested policies is supposed to be beneficial in achieving environmental sustainability

    Mangrove management in Sri Lanka and stakeholder collaboration: a social network perspective

    No full text
    Understanding the extent of collaboration among stakeholders is key to supporting mangrove management. Despite the existence of robust policies, collaboration among stakeholders of mangrove co-management remains largely unexplored in Sri Lanka. This was partly due to the civil war, natural disasters, and other socio-economic changes over the past 30 years. Our study aimed to identify the collaboration between stakeholders of mangrove management and their perceptions regarding mangrove co-management in Sri Lanka using social network analysis and content analysis. Surveys were conducted in all five coastal provinces of Sri Lanka. Stakeholders included in the study were from government departments, non-governmental organizations, and private institutes. Our results showed that there were differences between coastal provinces in the mangrove management networks, specifically in the number of stakeholders involved and their degree of collaboration. Some important stakeholders (for example the Land Use and Policy Planning Department) were excluded from the social networks in certain provinces (Eastern and Western provinces). There were various issues hampering effective mangrove management such as inefficient communication, inconsistencies between policies, and insufficient financial capacity of government stakeholders responsible for policy implementation. According to the stakeholders in our study, providing mangrove management initiatives with long-term collaboration, post-care, continuous monitoring, and funding may help to overcome these challenges. Additionally, we suggest the establishment of a common platform to coordinate stakeholders. We further encourage increasing the participation of academics, researchers, and students from national universities in the mangrove co-management of Sri Lanka. Insights from this island-wide survey can be adapted to mangrove and other natural resource management trajectories in other countries as well

    சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் விருந்தோம்பலின் மகத்துவம்: ஓர் ஆய்வு

    No full text
    இறைவனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு இயற்றப்பட்ட நூலாகவே திருத்தொண்டர் புராணத்தினைக் குறிப்பிடலாம். இப்புராணம் தோன்றுவதற்கு மூலமாக விளங்குவது சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடியத் திருத்தொண்டர் திருவந்தாதியுமே ஆகும். இத்தகு சிறப்பு வாய்ந்த பெரிய புராணத்தில் எல்லாச் செல்வமும் இருந்தும் கொள்கையில் உறுதியாக இருத்தல் என்பது அனைவருக்கும் உரிய செயல். ஆனால் எதுவும் இல்லாத காலத்திலும் கொள்கையில் உறதியாக இருந்து தன்னுடைய பக்தி திறத்தினை வெளிப்படுத்தியவர்கள் நாயன்மார்கள், அத்தகு சிறப்புடைய நாயன்மார்களுள் ஒருவராக சிறுத்தொண்டர் நாயனாரும் திகழ்கின்றார். இவரைப்பற்றி எடுத்துரைப்பதே சிறுத்தொண்டர் நாயனார் புராணம் ஆகும். இப்புராணத்தில் விருந்தோம்பலின் மகத்துவமானது உன்னதமாக எடுத்துரைக்கப்படுகின்றது. இந்தவகையில் தமிழரின் பண்பாட்டில் விருந்தோம்பல் தனியிடம் பெறுகின்றது. இந்துக்களின் தலைசிறந்த பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்றாகும். இந்துக்களின் வர்ணாச்சிரம தர்ம நெறியிலே கிருகஸ்த நிலையிருப்போரின் மிக முக்கிய கடமையாக விருந்தோம்பல் சுட்டப்படுகின்றது. இல்லற நிலையிலே பெண்கள் தமது இல்லத்துக்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்று இனிய அமுதினைப் படைத்ததை இந்து மூலங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறும் நோக்கமே விருந்தோம்பல் ஆகும். விருந்தோம்பும் பண்பு உடையவர்கள் வறுமையில் வாடினாலும் அவர்கள் வாழ்வில் மேன்மையுடையவர்கள். ஊடல் தணிக்கும் வாயில்களுள் ஒன்று விருந்தினர் வருகையாக விளங்குகின்றது. நம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உணவு முதலியவற்றை வழங்கி மிக்க அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது வாழ்க்கையில் தலைசிறந்த பண்பாகக் கருதப்படுகின்றது. அந்தவகையில் புராணங்கள் பொதுவாக இறைவனது புகழைப் போற்றுவனவாக அமைந்தன. ஆனால் சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் இறைவனைது மேன்மைகளைப் போற்றுவதனை விடவும் விருந்தோம்பலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளயே ஆய்வின் பிரச்சினையாக அமைகின்றது. மேலும் சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் வெளிப்படும் விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளை அடையாளம் காணல் ஆய்வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. அத்துடன் விருந்தோம்பல் முக்கியத்துவத்தை வலியுறுத்தல், இல்லறத்தில் விருந்தோம்பலின் பற்றிய எடுத்துரைத்தல், தற்கால வாழ்க்கையின் விருந்தோம்பல் பெற்றுள்ள சிறப்பினை புலப்படுத்தல். முதலியன ஆய்வின் துணை நோக்கங்களாக அமைகின்றன. பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களது வரலாறு பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சிறுதொண்ட நாயனார் புராணமானது ஆய்வின் எல்லையாகக் கொள்ளப்பட்டுள்ளது. சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளே அதிகளவில் வலியுறுத்தப்பட்டுள்ளன எனும் கருதுகோளை முன்வைத்து இவ்வாய்வானது நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பெரியபுராணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும சிறுதொண்டர் நாயனார் புராணத்தில் விருந்தோம்பல் குறித்து தனியான ஆய்வு எலவில்லை என இவ்வாய்வு இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதலாம் நிலைத்தரவுகளையும் இரண்டாம் நிலைத்தரவுகளையும் பயன்படுத்தி ஆய்விற்காக தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. மேல் உலகம் அடைவதற்கான சிறந்த வழி விருந்தோம்பல் ஆகும். என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ஒவ்வொருவரும் விருந்தினரை உபசரித்து பிறப்பின் அர்த்தத்தையும் வரும் தலைமுறைக்கு விருந்தோம்பும் பண்பின் திறத்தை உணர்த்தி வாழ்தல் இன்றியமையாத ஒன்றாகும். அந்தவகையில் சிறுதொண்டர் புராணம் எடுத்துரைக்கும் விருந்தோம்பல் பற்றிய சிந்தனைகளை இவ்வாய்வானது ஆராய்கின்றது

    An fem-based analysis of impacts of rotor slots numbers in the characteristics of medium rated squirrel cage induction motor

    Get PDF
    Rotor slots play an important role in the performance characteristics of squirrel cage induction motors. Not only the rotor slot geometry parameters but also number of rotor slots considered for the modelling of rotor highly influence the performance indicators and parameters. The number of rotor slots effect the equivalent circuit parameters, performance indicators, magnetization characteristics, and flux distribution of the SCIM. In this research work, for a fixed value of number of stator slots, four possible values of the rotor slots such as 28, 30, 32, and 34 are considered for the performance analysis of SCIM. A medium-rated general-purpose SCIM with 3 kW, 50 Hz, and 400 V is modeled in finite element-based Ansys Electronics Desktop software platform. The RMxprt design of the motor is used for the performance comparison of SCIM, and the analysis is extended to Maxwell2D design analysis to investigate flux distributions in each case of the number of rotor slots. The results show that the number of rotor slots significantly impacts the overall performance of the SCIM. In addition, the rotor slots of 28 and 30 provide better performance in terms of performance indicators, magnetic characteristics, and flux distributions while the rotor slots of 32 and 34 offer better breakdown torque

    Safezone: an android based mobile app for university students to prevent violence and ragging

    Get PDF
    Ragging, a practice involving the hazing of new students by senior students, can result in various negative outcomes, including mental, physical, and verbal abuse. To address this issue, we need a mechanism to secretly inform the officials when an incident happens to safeguards students from ragging incidents. This project aims to design a mobile app dedicated to enhancing security alert systems for university students. Our study focuses on creating an application that provides protection for newly entered university students, specifically against ragging incidents. By adopting this app, students can easily and secretly share their current location and send an alert via SMS to required officials. One of the key advantages of this prototype is the ability to report incidents anonymously without revealing any personal information like phone numbers or names. By pressing a single button, this prototype allows students to share their current location and send SMS alerts. This app utilizes OpenAPI for secure data exchange, alongside the Google Maps API for location services and the Android SMS API for alert delivery. The is developed using Android Studio by utilizing an Android mobile device to send location-based SMS alerts within few minutes to security people, so that they can track the victim casually and prevent any dangerous harm to the victims. The functionality of this prototype is tested with 50 users, demonstrating high accuracy in location sharing and positive user feedback regarding its anonymity and ease of use. Further, we have designed the app to be adaptable for various locations and platforms. By emphasizing the importance of students’ safety and utilizing technology, this prototype offers a solution to address the issue of ragging incidents in universities. Also, will plan to collaborate with universities to integrate Safe Zone with existing security systems and promote it as an official safety resource, conduct user testing with the diverse group of university students. This will allow us to refine the app’s usability, effectiveness and user experience based on real user feedback, develop and integrate advanced safety features such as emergency contacts, real-time tracking, panic buttons and AI integration for incident detection and continuously improving security and privacy measures to ensure strong data protection and user anonymity

    3,873

    full texts

    6,507

    metadata records
    Updated in last 30 days.
    IR South Eastern University of Sri Lanka
    Access Repository Dashboard
    Do you manage Open Research Online? Become a CORE Member to access insider analytics, issue reports and manage access to outputs from your repository in the CORE Repository Dashboard! 👇