6507 research outputs found
Sort by
குழந்தை தத்தெடுப்பு தொடர்பான இஸ்லாமிய மாற்றீடுகள்: ஒர் இலக்கிய மீளாய்வு
குழந்தை தத்தெடுத்தல் தொடர்பான சட்டக் கோவையுடன் நீண்ட காலமாக
நடைமுறையிலுள்ள ஒரு வழக்கமாகும். சில முஸ்லிம் நாடுகள் உட்பட பல நாடுகளில் சட்ட
ஏற்பாடுகளுடன் இந்த செயற்பாடு இன்று அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின்
ஆரம்பகாலம் வரை வழக்கில் இருந்த குழந்தை தத்தெடுத்தல் முறையை அது தடை செய்து
மாற்;று ஒழுங்குகளை முன்வைத்துள்ளது. குழந்தைதத்தெடுப்பு தொடர்பான இஸ்லாமிய
மாற்றீடுகளை கோட்பாட்டு ரீதியாக விளக்க முனையும் இவ்வாய்வு, தொடர்பான
இலக்கியங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் கருத்தாக்கங்களை பகுப்பாய்கிறது.
இஸ்லாம் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கு பகரமாக முன்வைக்கும் மாற்றீடுகளை இலக்கியங்கள் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளன. அர்-ரழா (பாலூட்டுதல் மூலம் குழந்தையாக மாறுதல்), அல்-கபாலா (பொறுப்பேற்றல்), அல்-முஸாஹரா திருமணத்தின் மூலம் உறவாகமாற்றிக் கொள்;ளல்), அல்-முஆகாத் (மார்க்கத்தில் சகோதரனாக மாற்றிக் கொள்ளல்), அல்-வஸீய்யா (உயில் எழுதுதல், மரணசாசனம்), அல்-ஹிபா (அன்பளிப்பாக வழங்குதல்). குழந்தை தத்தெடுத்து வளர்க்க ஆர்வம் கொண்ட முஸ்லிம்களுக்கு அதுதொடர்பான அறிவுறுத்தலாகவும் வழிகாட்டியாகவும் அமையவல்லது இவ்வாக்கம்
Investigating the factors influencing students’ lower preference in selecting English literature in grade 10 in government schools in Sri Lanka
English literature is introduced as an optional subject in grade 10 according to school curriculum in
Sri Lanka. However, a few numbers of students only prefer English literature in grade 10. This study
aimed at investigating the factors influencing students’ lower preference in selecting English literature in
grade 10 in three selected schools in Kinniya Education Zone, Trincomalee, Sri Lanka. This study was a
descriptive survey research and mixed approach was applied in data collection and data analysis. In this
study, 120 grade 10 students from the selected schools, 5 English teachers, an ADE – English and an
ISA – English in Kinniya Education Zone were selected as sample size. The primary data were collected
using a questionnaire and a structured interview. In this study, both qualitative and quantitative methods
were chosen in data collection. The results-based conclusions show that only a few numbers of students
prefer to select English literature in grade 10 in the selected schools in every academic year. Although
less than 5 students selected English literature every year, the results production in the GCE (O/L) examination was lower. According to participants’ opinion survey, there were several factors influencing
students’ lower preference in selecting the English literature which include: students’ lack of sufficient
English language proficiency, lack of interest and motivation, fear of losing results in the GCE (O/L)
examination, negative attitude that English literature is a difficult subject and lack of competent English
teachers
Causes of inflation in Sri Lanka and the solutions proposed by Islam
The success, development, and stability of a country can be determined by how that country
solves its economic problems and through micro and macroeconomic indicators of that country.
Macroeconomics is the branch of economics that studies the behavior and performance of an
economy as a whole. Changes in this indicator will have an impact on the dynamics of economic
growth. From an economic point of view, inflation means that the purchasing power of the currency
of that country decreases in the domestic market due to the general rise in the prices of commodities
in the market. Inflation has occupied most countries today. Inflation has become one of the most
complex problems faced by the communities, not only in developing countries but also in
developed countries. A high inflation rate has adverse effects on the economic performance of a
country. Accordingly, this study aims to identify the causes of inflation in Sri Lanka and the solutions
given by Islam for them. The data for this qualitative study were obtained from secondary sources
such as research articles, books, journals, web articles, publication reports, and records. According to
the study, the main causes of inflation in Sri Lanka are such as internal political conflicts and civil
war, a decrease in the value of the rupee, an increase in government debt, money supply, government
expenditure, increase in public and private investment, natural disasters, changes in import and export
prices, and shifts towards export-oriented industrialization. In addition, the study explains the
following as a solution to them given by the Islam, such as the prohibition of interest and replaced it
with the trade based on profit and loss sharing, the obligation of Zakat tax, the prohibition of hoarding
business, the prohibition of waste, encourages of the hard work, provide excellent guidance in the
matter of credit and the administration of the State. The study also discusses the recent trend of
inflation in Sri Lanka and identifies various indicators used to measure Sri Lankan inflatio
உளவளத்துணை நோக்கில் இத்தா - இஸ்லாமிய மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது
மனிதனானவன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதற்கு ஒரு பதிலாக இறைவனால் படைக்கப்பட்ட மிக
மேலான படைப்பு என்ற கருத்து உண்டு. இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உலக வாழ்வில்
பல்வகையான இன்னல்கள், சவால்கள், கஷ்டங்கள், அடக்குமுறைகள், தீமைகள் போன்றவற்றுக்கு
முகம் கொடுக்க வேண்டியுள்ளளான். பெரும்பாலான மனிதர்கள் இதற்கு முகம் கொடுத்து வாழத்
தெரியாது நிம்மதியின்றி வாழ்வைக் இழக்கின்றனர். இத்தகைய மனிதர்களை வளப்படுத்தி வாழச்செய்யும்
ஒரு சேவையாக உளவளத்துணை காணப்படுகின்றது. உளவளத்துணை என்பது நாளாந்த வாழ்வில்
மனிதன் முகம்கொடுக்கும் எதிர்பாராத பிரச்சினைகளை ஏற்று சாதாரண நிலைக்கு கொண்டுவரும்
செயற்பாடாகும். இதற்கமைய ஒரு தனியாள் முகம்கொடுக்கும் மனவெழுச்சிப் பிரச்சினைகள் பல. அதில்
ஒன்றுதான் இழவிரக்கம். பிறப்பும் இறப்பும் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான
ஒன்றாகும் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமாக இருப்பினும் நம்மை விட்டு பிரிந்து செல்லும் அன்புக்குரிய
உறவுகளின் இறப்பினை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்தவகையில் இழவிரக்கம் எனப்படுவது
பெரும்பாலும் இழப்பினை தொடர்ந்து அதிலும் அன்புக்குரியவரின் மரணத்தை தொடர்ந்து ஏற்படும்
தாக்கமாகும். மரணத்துயரில் உள்ளவரின் பிரச்சினையை இனங்கண்டு அதற்கான மரணச்சடங்கு
கிரிகைகளை பின்பற்றுவதன் மூலம் அத்துயரிற்கான தீர்வினைப் பெற முடியும். இவ்வாறான துக்கம்
அனுஷ்டிப்பு அல்லது மரணசடங்கு என்பதற்கமைய, இஸ்லாமிய மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள்
"இத்தா" என்ற சடங்கு முறையை பின்பற்றுகின்றனர். இத்தா எனப்படுவது ஒரு பெண் கணவனின் மரணம்
அல்லது பிரிவை தொடர்ந்து மறுமணம் செய்யாமல் சில காலங்கள் காத்திருப்பதாகும். இந்த ‘இத்தா’
முறைமையானது உளவளத்துணையில் இழவிரக்கத்தோடு தொடர்புபட்டிருப்பதை காணமுடிகிறது.
அந்தவகையில் ‘இத்தா’ முறையானது இழவிரக்கத்தின் உளவளத்துணை செயற்பாட்டோடு எத்தகைய
தொடர்பை கொண்டிருக்கிறது? இவை இரண்டும் ஒரே பயனை தருகிறதா? என்பது ஆய்வு பிரச்சினையாக
அமைந்தது. இவ்விரு கருத்தாக்கங்களும் சடங்கு முறைகளும் அடிப்படையில் ஒத்த தன்மையை அல்லது
ஒத்த பயனையே தருகிறது என்ற அதன் ஒரே தன்மையான நோக்கங்கள் இதுவரை ஆராயப்படவில்லை
எனும் ஆய்வு இடைவெளியை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
இழவிரகத்திற்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் கிரிகைகள் மனிதர்களை சுயமாக ஆற்றுப்
படுத்துகிறது. அதேபோல இத்தா சடங்குமுறையும் பெண்களை சுயமாக ஆற்றுப்படுத்துகிறது என்பதன்
தொடர்பை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் ஒப்பீட்டு ஆய்வு, விபரண
ஆய்வு பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் இவ் இத்தா முறைமை, தனியாளை
ஆற்றுப்படுத்துகிறது என்பதை ஆழமாகப் பதியச் செய்கின்றது
Religious reproach towards extreme ideologies and violent crime in the society
Every county of the world is grappling with one or two challenges. These challenges include but
not limited to; hunger and starvation, unemployment, under-unemployment, poverty, inflation,
insecurity of lives and property, injustice, corruption, systemic problems and violent crimes among
dissenting groups to mention but a few. Similarly, the aftermath of September 11 attack on World
Trade Centre in United State of America, the incessant war in the middle east, the rise of Arab
Spring and the eventual death of Mu’ammar Mohammed Abu Minyar Gaddafi in Libya to mention
but a few, has led to the rise of religious extremist groups all over the world. We have the AlShabab, Al-Qaeda in the Land of the Islamic Maghreb (AQIM), The Islamic State of Iraq and Lavant
(ISIL) also known as Daesh from (al-Dawla al-Islamiya fil Iraq wa al-Sham) also known as, The Islamic
State of Iraq and Syria (ISIS), and the White Supremacist groups to mention but a few. These groups are
violently inclined and their activities has led to the death of hundreds of thousands of people and
destructions of both public and private institution and properties. Almost all developing countries
of the world are grappling with the activities of these extremist groups. Kinetic approaches have
been the major method in which countries are fighting these groups. Nigeria as a country is not
excluded from this extremist groups. The Islamic State West Africa Province (ISWAP), Jamāʿat
Ahl al-Sunnah li-l-Daʿawah wa al-Jihād “Association of the People of the Sunnah for Preaching
and Jihād” popularly known as Boko-Haram are the famous extremist group in the country since
early 2009. Successive government is investing massively on war Arsenals to fight these groups
despite meagre resources and other internal challenges. The Nigeria Army, Navy and Air Force
personnel saddled with the responsibility of protecting the country from both internal and external
insecurity, is losing men in the battle field on monthly basis. This paper, is qualitative in method,
it is main objective is to examine the religious reproach on extremism, violent crime and insecurity.
It x-rays basically, the Islamic maxims on extreme ideology and violent crime in society. This
paper equally, appraises the counter narrative programme introduced by the Nigerian Army to
fight insurgence in the Northeast of the country. This paper recommended that, there is need for
aggressive sanitization among Muslim scholars in the country on how to assist the men of the
military to counter the ideology of the extremist groups because Islam is a total way of life which
means peace and equally stand for peace. It is a religion that advocated for peaceful coexistence
among people and equally encourages dialogue whenever there is conflict. The war against
insurgence did not start in the battlefield but in the pulpit. This is why the kinetic approach hasn’t
been successfu
அலி இப்னு ஸீனா - மத்திய கால பல்துறை ஆளுமை: ஓர் மதிப்பாய்வு
History has proved that Muslims were the ones who got the treasures of knowledge after the fall of Persians and
Persians. Also, medieval Muslims contributed in various fields like astronomy, mathematics, geography, and
medicine. And they are seen as the foundation for the development of the modern industry. In that way, Ali Ibn Sina
is seen as a great scholar who lived in the Middle Ages. His contribution is seen not only in the field of medicine, but
also in various fields such as mathematics, astronomy, chemistry, and geography. In that way, this review is a review
that aims to identify the versatile personalities of Ali ibn Sina. This research, carried out qualitatively, is reviewed
through secondary data and presented through descriptive method. However, Ibn Sina not only in the field of
medicine, but also in chemistry, logic, philosophy, mathematics, astronomy, astrology, music, poetry. At the end of
the study, it was found that he was a pioneer who was famous in various fields such as psychology, physics, theology,
and geography. Therefore, we believe that our study will identify the versatile personalities of Ali Ibn Sina, and by
studying such contribution in today's world, we hope that this study will motivate every student to follow his
knowledge
Enhancing salt tolerance ability of selected rice varieties using ascorbic acid and nicotinamide
Total agricultural land of the globe becomes insufficient due to the progressive
nature of primary and secondary salinity. High salt content in the irrigation water
or soil is a serious restriction factor to the cultivation of many crops. Salinity has
significant influence in maintaining the balance nature of osmosis, the availability
of water and nutrients, and the formation of free radicals specially in rice plant
since it’s a staple food in many Asian countries. This study was carried out to
determine the effect of ascorbic acid (vitamin C; 100 mg/l,) and Nicotinamide
(Vitamin B3; 250mg/l) on enhancing of salt tolerance ability of selected rice
varieties (moderately salt tolerance rice varieties; At401, Bw400, Bg400-1, Bg369,
a salt sensitive variety Bg310) at diffrent salinity levels (0 dS/m, 3 dS/m, 5 dS/m,
7 dS/m, 10 dS/m) under greenhouse conditions at temperature 30°C. Two week
old seedlings were transplanted into a simple hydroponic system which had the
particular saline level that was induced by adding sodium chloride. Then ascorbic
acid (100 mg/l) and nicotinamide (250mg/l) were added to the hydroponic solution
separately. After a week of induced salinity, the highest leaf area (18.22 cm2), plant
height (18.59 cm), chlorophyl content (0.33 mg/ g fresh weight) and proline
content (18.46 µg/g fresh weight) were observed in At401 in the presence of
ascorbic acid and nicotinamide at 7dS/m. However, the lowest value for the all
above parameters were observed in Bg 400-1 at the lowest salinity (0 dS/m). In
contrast, the highest sugar content was recorded in Bg400-1 (9.41 mg/g fresh
weight) at 3 dS/m in the absence of both ascorbic acid and nicotinamide, whereas,
At401 had the lowest sugar content (8.71 mg/g FW) at 0 dS/m in the presence of
ascorbic acid. It was observed that both vitamins ascorbic acid and nocotinamide
enhance the performance of At401 rice variety under high salinity compared to all
other varieties of similar type
Restrictions on freedom of speech and expression- a comparative study of both Islamic law & constitutional law
The freedom of speech and expression is considered a basic right to express one’s opinions, feelings, and thoughts
without interference, hindrance and control. This study attempts to compare the limitation on the freedom of speech
and expression under the Sri Lankan constitutional Law and Islamic law. This qualitative study prepared based on
primary and secondary data such as al-quran, hadeedh, legislation, Case Studies, books, research articles and
internet resources. The collected data were analyzed using descriptive and comparative methods. According to the
results, Article 15 (2), (7) of Sri Lankan constitution of 1978 refers to the limitation on freedom of speech and
expression and Article 15 (1)(2) imposes some restrictions on freedom of speech such as Ethnical religious harmony,
parliamentary privilege, contempt of court, defamation, instigating crimes and public moral as like Islamic law
restricts any kind of speech and expression that violates basic human rights. Most of the limitations on freedom of
speech assured by the constitution match with Islamic legal views. However, the Islamic shariah is more concerned
the production of life, equality, justice, public welfare, propagation of evils and securing human dignity with various
moral and legal bindings than the Sri Lankan constitution Rules. This study supports to dissolve the bad intention
about Islam and to strengthen the opinion of freedom of speech and expression among public. This study also presents
some recommendations for future researches regarding the position of freedom of speech in other religion
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி: ஓர் ஆய்வு (2016 – 2020)
அரசியற் செயற்பரப்பிலே பிரதானமாகக் கொள்ளப்படும் அரசியற் கட்சிகள்
ஜனநாயக நாடுகளின் அளவுகோலாகவும் கொள்ளப்படுகின்றது. சுதந்திரமான
கட்சிகளின் இருப்பும், நிலவுகையும் ஜனநாயகத்தை பலப்படுத்தி மக்களாட்சியை
உறுதிப்படுத்துகின்றன. இலங்கையும் ஓர் ஜனநாயக நாடு என்பதனால்
கட்சிகளின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்
பல்வேறு கட்சிகள் தோன்றி மக்களது ஆதரவோடு செயற்படுகின்றன.
செயற்பாட்டிலே உள்ள சகல கட்சிகளாலும் பாரிய மக்களாதரவோடு
ஆட்சியைப் பிடிக்க முடிவதில்லை. இலங்கை அரசியற்பரப்பிலே சோல்பரி
அரசியலமைப்புத் தொடக்கம் பொதுஜன பெரமுனக் கட்சி
தோற்றுவிக்கப்படும்வரை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி எனும் இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி
அரசியற்பரப்பில் செல்வாக்குச் செலுத்தி வந்தன. இதனாலேயே இலங்கையின்
அரசியற் கட்சி முறைமையானது இரு தலையாய கட்சிகளின் கூட்டுக்
கட்சிமுறை என்று அழைக்கப்பட்டடு வந்தது. இக்கட்சிகளைத் தவிர்த்து
அரசியல் விளையாட்டில் பாரிய தாக்கத்தை செலுத்த முடியாத பல கட்சிகளும்
காணப்படுகின்றன. இந்நிலையிலே 1946 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஐக்கிய
தேசியக் கட்சி மற்றும் 1951 ஆம் தோற்றம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஆகிய பிரபல்யமும், அனுபவம் மிக்க இரு கட்சிகளையும் தோற்கடித்து,
தோன்றிய குறுகிய காலப்பகுதியிலே வெற்றி பெற்ற ஒரு கட்சியாக விளங்குவது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியாகும். நாட்டிலே காணப்பபடும் அரசியல்
உறுதியின்மை, பாதுகாப்பு பிரச்சினை, இனவாதம், மதவாதம் மற்றும் பலமான
தலைமைத்துவத்தின் தேவை என்பன புதிய கட்சியின் தோற்றுத்திற்கு சாதகமாய்
அமையும் விடயங்களாகும். தோன்றிய காலப்பகுதியிலே வெகு விரைவாக
எழுச்சியடைந்து பாரிய மக்கள் ஆதரவோடு ஜனாதிபதியையும்,
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெறுவது என்பது
சாதாரண விடயமல்ல. இத்தகு சாதனை புரிந்து இன்றைய அரசியலில் தீர்மானம்
மிக்கதொரு கட்சியாக விளங்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தோற்றம்
மற்றும் வளர்ச்சி என்பவற்றை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது