6507 research outputs found
Sort by
புராதன பண்பாட்டுச் சின்னங்களில் வெளிப்படும் சமயநெறி : அம்பாறை மாவட்டத்தினை மையப்படுத்திய ஆய்வு
பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் இலங்கையில் பல
பிரதேசங்களில் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை
இரண்டாயிரத்திற்கும் அதிகமானவை. பெருங்கற்காலம் பற்றி தெளிவாக அறிந்து
கொள்ளக்கூடிய வரலாற்று மூலங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையில்
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்றாக அம்பாறை காணப்படுகின்றது.
பண்டைக்காலந்தொட்டு பாரம்பரிய பிரதேசங்களில் முதன்மையானதாக இது
திகழ்கின்றது. இலங்கையில் இந்து சமயத்தின் தொன்மையினை அறிந்து
கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்சான்றுகள் ஆதாரமாக
அமைகின்றன. இதுவரை பல ஆய்வுகள் இடம்பெற்று பல்வேறு தொல்பொருள்
கண்டுபிடிப்புக்கள் இப்பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன. பெருங்கற்கால பண்பாட்டுச்
சின்னங்கள் குறித்து இலங்கையின் பல பிரதேசங்களில் ஆய்வாளர்களால்
அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றினைப் பற்றிய அறிக்கைகளும்
அவர்களால் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். நவீன
யுகத்திற்கு முற்பட்ட சமூக வழமைகள் மற்றும் சமய நெறிகள் போன்றவற்றினை
அறிந்துகொள்வதற்கு புராதன பண்பாட்டுச் சின்னங்களினை நுட்பமாக ஆராய வேண்டும்.
இவற்றின் மூலமாக எழுத்து, சமயம், இசை, நடனம், சித்திரம் முதலிய துறைகளில்
ஏற்பட்ட வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அந்தவகையில்
இம்மாவட்டமானது சமூகம் மற்றும் அதோடு தொடர்புடைய வழமைகள் குறித்த
நீண்டகால வரலாற்றுப் பின்னனியை கொண்டமைகிறது. அறிவுபூர்வமாக
சிந்திக்குமிடத்து புராதன பண்பாட்டுச் சின்னங்கள் பிரதிபலிக்கும் சமய நெறிகள்
எத்தகைய பின்னனியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன என்பதே இவ்வாய்வின்
பிரச்சினையாக அமைகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள
அம்பாறை மாவட்டமானது ஆய்வுப் பிரதேசமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தினில் கண்டெடுக்கப்பட்ட புராதன பண்பாட்டுச் சின்னங்களில்
வெளிப்படுகின்ற சமய நெறிகள் பற்றி எடுத்துரைப்பதே இவ்வாய்வின் பிரதான
நோக்கமாக அமைகின்றது. மேலும் அம்பாறை மாவட்டத்தினில் காணப்படுகின்ற புராதன
பண்பாட்டுச் சின்னங்களினை அடையாளம் காணல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக
அமைகின்றது. துணைநோக்கங்களாக அவற்றில் வெளிப்படுத்தப்படும் அக்கால
மக்களின் வாழ்வியல் அம்சங்களை எடுத்துரைத்தல். அரசர்கள் சமயங்களின்
வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பினை பற்றி அறிந்து கொள்ளல். வரலாற்று
மூலாதாரங்களில் புராதன பண்பாட்டுச் சின்னங்கள் பெறுகின்ற சிறப்பினை ஆய்வுப்
பிரதேச மக்களுக்கு புலப்படுத்துவதுடன் புராதன பண்பாட்டுச் சின்னங்கள்
பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தல் போன்றன காணப்படுகின்றன.
கள ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டு ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் வரலாற்றியல் ஆய்வாகவும் விவரண ஆய்வாகவும் பண்புசார் ஆய்வாகவும்
அமைகின்றது. அம்பாறை மாவட்டத்தில் ஆய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற
புராதனகால பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து விபரிப்பதனால் விபரண ஆய்வு ரீதியிலும்
அங்கு முற்காலத்தில் நிலவிய சமயநிலை குறித்து வரலாற்றியல் ரீதியில்
விளக்குவதனால் வரலாற்றியல் ஆய்வாகவும் அப்பிரதேச மக்களது நடைமுறை
வழக்கங்கள் பற்றி எடுத்துரைப்பதனால் பண்புசார் முறைமையிலும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்குப் பயன்பட்ட மூலங்களாக முதலாம்நிலைத்
தரவுகளாக நேர்காணல், அவதானம் போன்றவற்றுடன் இரண்டாம் நிலைத்தரவுகளாக
இலங்கையில் தொல்பொருட் சின்னங்கள் தொடர்பாக வெளிவந்த நூல்கள்,
சஞ்சிகைகள், காணொளிகள் போன்றன பயன்படுத்தப் பட்டுள்ளன. அண்மைக்
காலத்திலேதான் புராதன பண்பாட்டுச் சின்னங்களை அடையாளம் காணும் பணிகள்
இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தினில் கண்டெடுக்கப்பட்ட
புராதன பண்பாட்டுச் சின்னங்கள் ஊடாக அப்பிரதேசத்தினில் ஆதி காலத்தில் இந்து, பௌத்த சமய பண்பாட்டு மரபுகள் எங்ஙனம் சிறப்புற்று காணப்பட்டிருந்தன என்பதனை
ஆராய்வதாக இவ்வாய்வானது அமைகின்றது
A comprehensive introduction to convolutional neural networks: a case study for leaf image classification
Most of the today’s new and innovative artificial
intelligence applications are based on the
artificial neural types of networks to capture,
interpret and analyze various kind of data. A
Convolutional Neural Network is a type of
artificial neural network used primarily for image
recognition and processing due to its ability to
patterns in images. A deep learning algorithm is
adopted to classify images and detect objects in an
image with the neural network. In this study,
Convolutional Neural Networks Model is used for
performing automatic feature extraction on
binary classification with leaf image dataset. It
works by investigating and processing large
amount of data in a grid format and then
extracting important features for classification
detection. It is discussed in this study the use of
deep learning techniques to automatically detect
diseases in plants. Further, it emphasizes the
working principles of Convolutional Neural
Networks. Hence, the study intends to present a
comprehensive way of the modeling techniques.
Moreover, the study seeks fundamentals on deep
learning mechanisms which is useful to beginners
on the area of artificial intelligence. Therefore,
this study is carried out intentionally as a case
study which emphasizes the automatic leaf image
binary classification. The findings of the present
study showed 81.3% of the maximum accuracy of
the modeling
Role of leadership in instituting key performance indicators to assess the value of research and development on commercial agriculture
- Having a set of Key Performance Indicators
(KPIs) is now acknowledged as a promising tool that
facilitates a decision-making process. Yet, the potential
advantages associated with using KPIs are heavily
contingent upon the trade-offs between the ‘financial’
and ‘non-financial’ measurements in use, especially in
the case of performance management of research and
development (R&D). Ambiguously defined KPIs in
excess number may cause data in KPIs to overburden
the entire decision-making process and discourage the
entire organization structure from using it. On this
understanding, this study aimed to scrutinize the
practices of leaders in charge of performance
management in leading research institutes working on
commercial agriculture in Sri Lanka. A systematic
process of reviewing the literature was carried out to
identify, collate, and summarize performance
management aspects on a global scale (Phase-I),
followed by in-depth personnel interviews (n=32),
aided by an interview guide comprised of 15 probing
questions, with the leaders affiliated with research
institutes (Phase II) to identify and compare such
aspects in developing country context. The Thematic
Qualitative Models produced by MAXQDA software
were employed to assess those respondents'
perspectives. The results emphasized the organizational
benefits arising from a well-planned performance
management system (PMS) comprising sensible KPIs
based on balanced measurements. The outputs from the
analysis and the five themes generated by it further
helped to synthesize a well-balanced set of Key
Performance Drivers (KPDs). Software tools (eg:
Code-Maps) were utilized to recognize the KPI-KPD
relationships and highlight important aspects of
leadership that were required in implementing datadriven PMS
Impact of ethical leadership on administrative innovation in insurance sector through the mediating factor of knowledge process capability
Aim: The paper purpose is to assess the impact of ethical leadership on
administrative innovation in insurance sector through the mediating factor of
knowledge process capability
Data Sources: This study exercised a standardized survey used as a data
collection mechanism. Based on the proposed model, the study used two separate
data prepared and distributed to employees working in public sector life insurers,
i.e., LIC of India: one for followers, branch managers, and assistant managers.
The survey scales related to ethical leadership were collected from the employees.
At the same time, items used to measure knowledge process capability and
administrative innovation was collected from the branch managers and assistant
branch managers.
Sampling: The study used both purposive non-probability sampling to select
sample branches, and simple random sampling to go for respondents of ethical
leadership scale were used. The target populace of this study was the permanent
employees of LIC of India, with a total of 68 branches and a total population size
of 2067 (1700 employees and 367 managers, assistant managers, and chief
managers). The total sample size was 367 since the total manager category
employees were 367. The sample size was restricted to 367 and distributed the
questionnaire copy was to get the responses. Out of 367 distributed
questionnaires, only 355 responses were generated from manager-level category
employees and sub-ordinate employees
Findings: The study originated ethical leadership positively impacts
administrative innovation through knowledge process capability. The knowledge
process capability significantly influences administrative innovation optimistically. Furthermore, knowledge process capability has a partial mediation
role in the association between ethical leadership and administrative innovation
Implications: This study offers a theoretical frame; if one calls it a window, the
first encourage our insight over high order moral or ethical leadership and its dent
over knowledge process augmentation and new ways for the structural frame for
day-to-day function. Secondly, this work pioneering in a way bring out ways to
bring in capacity to steer for knowledge and put to use well all the time. As the
contour profit seeing organizations are the same, insurers benefiting from the idea
is familiar. Thirdly, a new insight of this work is KPC helps in transferring good
outcomes of innovations in administration aided by ethical leadership
Synthesis of magnetized pectin hybrid particles from orange peel biomass for pesticide adsorption studies
Disposal of pesticides into the water can cause a huge environmental issue for a few
decades. It can also affect human health with negative consequences. Therefore, in the
novel studies, scientists mainly focus on the most effective way to eliminate pesticides
from contaminated water. Magnetic separation is a novel method of separation and
purification. The reason for the popularity of magnetic separation is because they are
biocompatible, easily separatable, low cost, high performance, and renewability.
Magnetization of bio-waste material is an environmentally friendly and cost-effective
method in water remediation. Orange peel Biomass (OPB) contains a higher amount of
pectin than other natural sources. It is easily available as well as can be used to create
magnetic particles easily with Fe3O4 due to the presence of -OH and COO- groups.
Fe3O4@Pec-OPB can partially remove the sofit pretilachlor and profenophos
pesticides from the water around the paddy fields. The concentration gradient of both
pesticides after 24 h is 70 ± 2 ppm (35%). The adsorption isotherm model of the
pesticides fits with Langmuir isotherm. Monolayer adsorption capacity(qm) of sofit
pretilachlor and profenophos are 201.26 ± 68.06 mg g-1 and 170.93 ± 44.72 mg g-1
respectively. The adsorption kinetics of both pesticides on Fe3O4@Pec-OPB followed
the pseudo-second-order kinetic model and chemisorption mechanism. Based on the
results show that using synthesized bio adsorbent represents the adsorption process
that occurs via the chemisorption mechanism and it helps to partially remove sofit
pretilachlor and profenophos from agricultural wastewater
Online assessment technologies and future trends: a systematic review
A rapidly expanding method of continuing
education in times of epidemic or conflict is online assessment
(OA). Numerous tools are now available to perform OA more
effectively and maintain the quality of e-learning (EL) as a result
of the fast growth of new technologies. In order to analyse OA
technologies and their future prospects, this study has
conducted a systematic literature review (SLR). These
publications were evaluated in light of the study issue, recent
developments and future trends. It was shown that while few
studies took into account automated feedback providing, the
majority of studies concentrated on eradicating OA cheating.
Few studies also concentrated on creating software for OA.
Additionally, the bulk of studies have taken AI-based research
into account. This research has downloaded articles only from 8
publishers and only open access articles. Future researches can
be done about identifying techniques, how OA helps for the fair
access to the quality education, and implications and
considerations of implementing OA technologies
Determination of the Best Performing Sri Lankan Maize Landraces Based on the Kernel Nutritional Composition
Maize (Zea mays L.) is one of the most widely cultivated cereal crops in the world as well as in Sri Lanka. Data on the nutritional composition of maize is beneficial for the food and feed industry, but there is a lack of information regarding this avenue in Sri Lanka. Therefore, this study aimed to investigate the suitable landraces with higher nutritional composition among the different landraces by evaluating nutritional parameters using the rank summation index. The maize kernels derived from 42 local landraces were used and the responses were with varieties Bhadra (Control) and Pacific. The proximate composition was analyzed using Near-infrared spectroscopy (NIR) and carbohydrate content and energy were determined using the calculation method. Subsequently, the data were analyzed by performing ANOVA and the rank summation index (RSI) to identify the best performer among the landraces. The results revealed that there were significant differences (p<0.05) among the nutritional components for moisture, ash, fiber, fat, protein, carbohydrates, and energy among the tested landraces. Accordingly, the maize landraces SEU 22, SEU 31, and SEU 2 were identified as the superior germplasms regarding nutritional composition compared with Bhadra, as they exhibited the lowest RSI of 85, 88, and 89, respectively. Therefore, these maize landraces were recommended for future breeding programs for the development of nutritionally enriched maize grains and for sustainable production where land limitation is a challenge
Development of a tool to apply chemical fertilizer for pineapple (Ananas Comosus) cultivation
Pineapple (Ananas comosus) is a heavy feeder and
needs more nutrients to get an optimum yield.
Fertilizer application is problematic in all
Pineapple cultivations mainly due to two reasons.
On the one hand, there are spiny and pointed
leaves and on the other hand, the place where
fertilization needs to be applied. The fertilizer
should be applied to the base of the leaves and is
a laborious and annoying practice, especially
when done manually in commercial cultivation.
Therefore, there is a necessity to develop a
convenient technique to facilitate the fertilizer
application. Hence, an experiment was conducted
at the University of Colombo Institute for AgroTechnology and Rural Sciences, Hambantota, Sri
Lanka to develop a simple tool to apply chemical
fertilizer at the base of Pineapple leaves. The tool
was developed using PVC pipes, nuts, bolts,
rubber bands, a spring and glue. All these items
were assembled in an orderly manner to develop a
smart and a simple tool to achieve the purpose.
The height of the tool can be adjusted by changing
the fertilizer loading component. A questionnaire
survey was conducted among the pineapple
cultivators to evaluate the usefulness of the tool.
The weight, height, safety, efficiency, cost and
overall acceptability were evaluated using a fivepoint Likert scale. Further, the developed tool was
compared with manual fertilizer application to
monitor the time taken to apply fertilizers and the
labour cost using 20 pineapple plants at the same
age. The independent sample T-test was used to
test the significance at 5% level. The tool placed
the recommended amount of fertilizer/plant in two
pushes (5.1 ± 0.19g) and covered 20 plants with
an efficiency of 326.84 ± 2.46%. And efficiency of
the cost involvement of the tool was 305.84 ±
3.58%. The farmer responses indicated that the
tool was a simple, portable, smart and userfriendly tool with more advantages
இலங்கையில் அண்மைகாலங்களில் உருவாக்கப்பட்ட பொதுக் கொள்கைகளும் அதனாலான அரசியல் நெருக்கடிகளும்
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி
செயற்பாடானது அரசியல் முறைமையின் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது.
அரசாங்கத்தினால் உருவாக்கப்படுகின்ற கொள்கைகளானது அரசாங்கத்தின்
எதிர்கால திட்டம், மக்கள் நலன்சார் செயற்பாடுகள், நாட்டினது அபிவிருத்தி
என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலங்கை போன்ற பல்லின
நாட்டில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது என்பது
இலகுவான விடயம் ஒன்றல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம்
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்து புதிய கொள்கையின்
கீழ், புதிய பாதையை நோக்கி நாட்டை நகர்த்தி செல்ல திட்டமிட்டிருந்தது.
இருப்பினும் அரசாங்கத்தினால் பொறுத்தமற்ற சூழ்நிலையில், முறையற்ற பொதுக்
கொள்கை வகுப்பின் காரணமாக அரசியல் முறைமையில் நெருக்கடிகள்
உருவாகின. குறிப்பாக வரிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தல், இரசாயன உர
இறக்குமதியினை தடை செய்தல், அரச சேவையில் புதிய நியமனங்களை
வழங்குதல் என்பன நாட்டில் அப்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்ற
பொதுக்கொள்கைகளாகவே அமைந்தன. இதன் தாக்கம் பொருளாதாரத் துறையிலும்
பாரிய பின்னடைவை அடைய செய்ததோடு பலம் பொருந்திய அரசாங்கம் வீழ்ச்சி
அடைவதற்கும் காரணமாக அமைந்தது. இஸ்த்திரமற்ற ஆட்சி, நாட்டு மக்களிடையே
அமைதியின்மை, ஜனநாயகத்தின் இருப்பு கேள்விக்குறியாதல், நாட்டில் அடிக்கடி
இடம்பெறுகின்ற வேலைநிறுத்தங்கள் என்பன நாட்டிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தின.
இவ்வாய்வானது இலங்கையில் அண்மைகாலங்களில் உருவாக்கப்பட்ட பொதுக்
கொள்கைகள் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால்
உருவாக்கப்பட்ட பொதுக்கொள்கைகள் அரசியல் ரீதியில் ஏற்படுத்திய
நெருக்கடிகளை ஆராய்வதாக அமைந்துள்ளது. முக்கியமாக
பொதுக்கொள்கையினுடைய முக்கியத்துவத்தினை உணர்த்தல் மற்றும்
கொள்கையினை அமுல்படுத்தும் போது அதன் சாதக, பாதக விடயங்களை
கவனத்தில் எடுத்து அமுல்படுத்துவதன் அவசியம் என்பன இவ்வாய்வினூடாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளன
Effective vocabulary teaching – essential and secondary factors every ESL teacher should pay attention to
Purpose: of this paper is to give both ESL teachers and learners a guideline to
increase vocabulary with various ways of effective techniques and usages.
Moreover, introduction of this systemic way of learning vocabulary shall enable
learners write in English orthographically correctly and speak without
pronunciation errors.
Study design: This study is carried out empirically while observing sample
population directly.
Findings: How much ever knowledge we have in grammar and in macro skills
of the English language, it will never be in help if a learner isn’t in possession of
enough vocabulary. Despite the fact that vocabulary learning and teaching in the
Sri Lankan education system carries immense importance, learners have yet been
learning vocabularies either in inappropriate and/or inaccurate ways. Learning
vocabulary requires teachers and learners to pay attention to essential factors like
spelling, pronunciation, meaning or meanings of the word and meaning variation
according to the word class changes in the word and secondary factors like
increasing vocabulary through word family and word tree, getting thorough
knowledge in collocation, synonyms, antonyms, homophones, word tree and so
on and so forth. This article will enable learners to increase their vocabulary
effectively as well as teachers to teach vocabulary effectually.
Originality/Value: Findings of this research have been greatly accepted by
teachers and ESL learners of all ages. The step by step guidelines introduced in
this research in order to increase vocabulary are more productive compared to
present vocabulary teaching and learning methods